lebanon இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: லெபனானில் 3 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு! நமது நிருபர் அக்டோபர் 26, 2024 இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானில் 3 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர்.